ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம்மை ஒரே பார்வையில் பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் புதிர் ஆகும். இங்கு பல்வேறு வகையிலான ஆப்டிகல் இல்யூஷனை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் உள்ளன.
நம் கவனத்தை சிதறவிடாமல் கூர்மையாக சிந்திக்கும் திறனை இது மேம்படுத்த உதவுகிறது.
நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் எந்த வகை மனநிலையைச் சார்ந்தவர் என்பதை அறிய ஆவலா யோசித்தீர்களா? சரி, உங்களின் சிந்தனை, எண்ணம் எப்படி என்பதை இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் கூறும். இதில் நீங்கள் காணும் முதல் படம் அதை பிரதிபலிக்கும்.
நீங்கள் பார்க்கும் படம் உங்கள் மறைக்கப்பட்ட பலவீனங்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தும். ஒளியியல் மாயைகள் பெரும்பாலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவை நம் கண்களை ஏமாற்றுகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம். படத்தைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதுதான் உண்மையில் முக்கியமானது.
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது போன்ற இல்யூஷன் படங்கள் நனது நினைவாற்றலை சோதித்து பார்க்க உதவுவதால் பலரும் இத்தகைய படங்களை விரும்பி பார்க்கின்றனர். சில ஆப்டிகல் மாயைகள் நம் மனதை ஏன் குழப்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முயன்று வருகின்றனர். அதன் பின்னணியில் உள்ள காரணத்தை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். ஆனால் இதுவரை, பதில்களைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் சிக்கல் இருந்து வருகிறது என்பதே உண்மை.
நீங்கள் முதலில் எதை பார்த்தீர்கள்? இது மிகவும் எளிமையானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஆப்டிகல் மாயை புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் முதலில் பார்த்ததை மனதில் பதித்து விடுங்கள். நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. ஒன்றும் சரியான அல்லது தவறான பதிலாக இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் முதலில் பார்த்ததை அடையாளம் கண்டவுடன், அதற்கான விளக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பெரும்பாலான மக்கள் மரம், புலி அல்லது மரத்தில் ஒரு புலியின் முகத்தை கவனிக்கிறார்கள். நீங்கள் முதலில் பார்த்தவற்றின் அடிப்படையில், உங்கள் ஆளுமைப் பண்புகளை அறிந்துகொள்ளலாம்.
மரம்:
முதலில் மரத்தைப் பார்த்தவராக இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும் இருப்பவர். உங்கள் வாழ்க்கை நிறைவானது. நீங்கள் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மரம் மற்றும் புலி :
மரம், புலி ஆகிய இரண்டையும் நீங்கள் கவனித்திருந்தால், எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் நபராக இருப்பீர்கள். மேலும், தைரியமானவர், அதிக அறிவு, அனுபவத்திற்காக பாடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.
மரத்தில் புலியின் முகம் :
மரத்தில் மறைந்திருக்கும் புலியின் முகத்தை நீங்கள் கவனித்தால், அனைத்து விஷயங்களையும் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்பவர் என்று அர்த்தம். எதற்காகவும் பெரிதாக அலட்டி கொள்ளாமல் இயல்பாக இருக்க கூடிய குணம் கொண்டவராக இருப்பீர்கள்.
நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் எந்த வகை மனநிலையைச் சார்ந்தவர் என்பதை அறிய ஆவலா யோசித்தீர்களா? சரி, உங்களின் சிந்தனை, எண்ணம் எப்படி என்பதை இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் கூறும். இதில் நீங்கள் காணும் முதல் படம் அதை பிரதிபலிக்கும்.
நீங்கள் பார்க்கும் படம் உங்கள் மறைக்கப்பட்ட பலவீனங்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தும். ஒளியியல் மாயைகள் பெரும்பாலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவை நம் கண்களை ஏமாற்றுகின்றன என்பதை நினைவில் கொள்வது அவசியம். படத்தைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதுதான் உண்மையில் முக்கியமானது.
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது போன்ற இல்யூஷன் படங்கள் நனது நினைவாற்றலை சோதித்து பார்க்க உதவுவதால் பலரும் இத்தகைய படங்களை விரும்பி பார்க்கின்றனர். சில ஆப்டிகல் மாயைகள் நம் மனதை ஏன் குழப்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முயன்று வருகின்றனர். அதன் பின்னணியில் உள்ள காரணத்தை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். ஆனால் இதுவரை, பதில்களைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் சிக்கல் இருந்து வருகிறது என்பதே உண்மை.
நீங்கள் முதலில் எதை பார்த்தீர்கள்? இது மிகவும் எளிமையானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஆப்டிகல் மாயை புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் முதலில் பார்த்ததை மனதில் பதித்து விடுங்கள். நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. ஒன்றும் சரியான அல்லது தவறான பதிலாக இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் முதலில் பார்த்ததை அடையாளம் கண்டவுடன், அதற்கான விளக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பெரும்பாலான மக்கள் மரம், புலி அல்லது மரத்தில் ஒரு புலியின் முகத்தை கவனிக்கிறார்கள். நீங்கள் முதலில் பார்த்தவற்றின் அடிப்படையில், உங்கள் ஆளுமைப் பண்புகளை அறிந்துகொள்ளலாம்.
மரம்:
முதலில் மரத்தைப் பார்த்தவராக இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும் இருப்பவர். உங்கள் வாழ்க்கை நிறைவானது. நீங்கள் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் திறனைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மரம் மற்றும் புலி :
மரம், புலி ஆகிய இரண்டையும் நீங்கள் கவனித்திருந்தால், எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் நபராக இருப்பீர்கள். மேலும், தைரியமானவர், அதிக அறிவு, அனுபவத்திற்காக பாடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.
மரத்தில் புலியின் முகம் :
மரத்தில் மறைந்திருக்கும் புலியின் முகத்தை நீங்கள் கவனித்தால், அனைத்து விஷயங்களையும் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்பவர் என்று அர்த்தம். எதற்காகவும் பெரிதாக அலட்டி கொள்ளாமல் இயல்பாக இருக்க கூடிய குணம் கொண்டவராக இருப்பீர்கள்.
